Tag: srilankapolice

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கோரி, அரச மருந்தாளர் சங்கம் எதிர்வரும் 31ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ...

பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கை பொலிஸாரால் வழங்கப்படும் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கான (Police Clearance Certificate) தரவுக் கட்டமைப்பு மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் ...

100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுடன் திகனை முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவம்!

100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுடன் திகனை முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவம்!

கண்டி மாவட்டத்தில் நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீமிதிப்பு உற்சவம் நேற்று வியாழக்கிழமை வெகு ...

அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்; தம்பதியினர் இருவர் கைது!

அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்; தம்பதியினர் இருவர் கைது!

மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அழகுசாதன நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், 2 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தம்பதியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

வடக்கு ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டு போக்குவரத்து பாதிப்பு!

வடக்கு ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டு போக்குவரத்து பாதிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால், ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயிலே பொதுஹெர ...

எப்பாவல லங்கா பொஸ்பேட்டுக்கு ரூ.110 மில்லியன் பெறுமதியான புதிய இயந்திரங்கள்!

எப்பாவல லங்கா பொஸ்பேட்டுக்கு ரூ.110 மில்லியன் பெறுமதியான புதிய இயந்திரங்கள்!

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரங்கள் மற்றும் செயல்பாட்டு வாகனங்கள் நிறுவனத்தின் ...

நேபாள வெள்ளப்பெருக்கு; பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு!

நேபாள வெள்ளப்பெருக்கு; பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை

தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை

அகில இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தினால் 10 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்பட்ட Cool Tennis போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மட்டத்தில் சிறப்பான சாதனையைப் பதிவு ...

நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கும் இலங்கை

நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கும் இலங்கை

பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள், இடம்பெயர்வு மற்றும் பரவலான அழிவைத் தொடர்ந்து, நேபாள மக்களுடன் இலங்கை தனது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, நேபாளத்தின் தொடர்ச்சியான ...

மட்டு கல்குடாவில் சார்ச் செய்தவாறு நெஞ்சில் கையடக்க தொலைபேசியை வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

மட்டு கல்குடாவில் சார்ச் செய்தவாறு நெஞ்சில் கையடக்க தொலைபேசியை வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக ...

Page 866 of 866 1 865 866
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு