Tag: Battinaathamnews

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மட்டக்குளியில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர் ...

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த சூழலில் தங்கள் வீடுகள் சேதமடைந்ததால், வாடகை வீடுகளில் தொடர்ந்து வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு மட்டும் வீட்டு வாடகைக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை ...

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

நாராஹென்பிட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள (RMV) வளாகத்தில் பல ஆண்டுகளாக வேரூன்றியிருந்த தரகர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மாஃபியாவை ஒழிப்பதற்காக, புதிய மோட்டார் வாகன ஆணையாளர் ஜெனரல் ...

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமியை, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்டு பாடசாலைக்குள் அழைத்துச் சென்ற சம்பவம் ...

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடியை இரசாயனவியல் ஆசிரியர் திரு. செல்வராஜா தேவகுமார் அவர்கள், சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச விஞ்ஞான நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணித்தலைவராகத் தெரிவு ...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்துகளுக்குச் சட்டவிரோதமான முறையில் வீதி அனுமதிப்பத்திரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே ...

இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!

இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!

இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80%க்குத் தொற்றா நோய்களே காரணம் என்றும், அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயே முன்னணியில் உள்ளதாகவும் சுகாதார மற்றும் ...

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் ...

மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!

மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!

மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்குக் காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தின் பின்னர் கைது ...

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!

சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலப்பகுதியில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதைக் கட்டுப்படுத்துவதுடன், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிமுறைகளையும் கடுமையாக்க அவுஸ்திரேலிய ...

Page 867 of 2218 1 866 867 868 2,218
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு