Tag: internationalnews

யாழில் கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது

யாழில் கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது

யாழில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4255 கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் வினயாசோதி கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் ...

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்து சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் ...

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து (04) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் ...

பெப்ரவரி மாதத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

பெப்ரவரி மாதத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

கடந்த பெப்ரவரி மாதத்தில் 232,341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அவர்களில் 34,006 பேர் இந்தியாவிலிருந்து ...

பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். வர்த்தகத்தரப்புடன் கலந்துரையாடி குறைந்த விலையில் பொருட்களை ...

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு

எதிர்க்கட்சி விடுத்த கோரிக்கைக்கமைய சில நாடாளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம், ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் நாடாளுமன்ற விவகாரங்கள் குழுவில் மாற்றம் செய்ய முடியாது என ...

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை மிரட்டிய இளவாலை பொலிஸார்

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை மிரட்டிய இளவாலை பொலிஸார்

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் நேற்றையதினம் (2) 128 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது. கொழும்பு இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக, பொலிஸ் ...

இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்; இராமேஸ்வரத்தில் தொடரும் எட்டாவது நாள் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்; இராமேஸ்வரத்தில் தொடரும் எட்டாவது நாள் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தமானது, எட்டாவது நாளாக தொடர்ந்து ...

கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை

கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை

கேகாலை - திவுல பிரதேசத்தில் கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டி கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், கேகாலை போதனா வைத்தியசாலையில் ...

மட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி- 2025

மட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி- 2025

இன்றைய தினம் 03.03.2025 பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் த.அருள்ராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர்சி.சிறிதரன் கலந்து ...

Page 156 of 203 1 155 156 157 203
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு