மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த கணவன்!
அனுராதபுரம், கொரகஹவெவ பகுதியில் உள்ள வனப்பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன், பின்னர் அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு காயப்படுத்திய சம்பவம் ஒன்று ...
அனுராதபுரம், கொரகஹவெவ பகுதியில் உள்ள வனப்பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன், பின்னர் அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு காயப்படுத்திய சம்பவம் ஒன்று ...
மட்டக்களப்பு – கோறளைப்பற்று கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டியடிவெளி–வகுலாவலை விவசாயக் கண்டத்தில் அமைக்கப்பட்ட பிரதான தரைப்பாலம் இன்று (28) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. நீர்ப்பாசனத் ...
இலங்கையின் கடல்சார் வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், உலகின் முன்னணி கொள்கலன் துறைமுகங்களின் தரவரிசையில் கொழும்பு துறைமுகம் 26ஆவது இடத்திலிருந்து 20ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2026ஆம் ஆண்டின் ...
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது உருவாகி உள்ள ஏரியில் சுமார் 25 இலட்சம் கனமீற்றர் நீர் தேங்கியுள்ளதாக சீன ...
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 14 லம்போகினி சொகுசு கார்களைப் பற்றிய கேள்விக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். துறைமுகத்தில் நிறுத்தி ...
சுமார் 77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வந்த இரு சீனப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க ...
மத்திய மலைநாட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக முழுமையான அதிகாரங்களைக் கொண்ட மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான சட்டமூலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ...
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ...
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக உருவெடுத்து வருவதாக புதிய கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘இந்தியா டுடே–சிவோட்டர்’ நிறுவனங்கள் ...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும் ...
