முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மாலபே பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நேற்று (17) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மாலபே பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நேற்று (17) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ...
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ...
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில பேருந்துகள் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படுவதாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, போக்குவரத்து நிர்வாக மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் ...
தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஆறு கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து, ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் அறிக்கை ...
சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் மாலை வேளைகளில் ...
சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் லேபிள்களில் குறிப்பிட்ட தகவல்களை கட்டாயமாக குறிப்பிடும் வகையில், நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) புதிய அதிவிசேட வர்த்தமானி ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதை மற்றும் பிற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ...
இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஜாப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் இலங்கை ...
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – மணற்சேனை பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது. மூதூர் – மணற்சேனை இந்து ...
அம்பாறை – மருதமுனை பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற சாலை விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை எரிபொருள் ...
