Tag: Battinaathamnews

தரம் 6 இற்கு மாணவர்களை சேர்க்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தரம் 6 இற்கு மாணவர்களை சேர்க்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை ...

தமிழரசுக் கட்சியை நிராகரிக்குமாறு கோரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழரசுக் கட்சியை நிராகரிக்குமாறு கோரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் தமிழரசு கட்சியை நிராகரிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக ...

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆவணங்களைத் தயாரித்தவர் கைது

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆவணங்களைத் தயாரித்தவர் கைது

கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அசோக விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ...

ஓய்வூதியத் திணைக்களத்தில் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு

ஓய்வூதியத் திணைக்களத்தில் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு

ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வுபெற்றோர் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நெருக்கடியான நிலைகள் உருவாகியுள்ளன. இந்த தொழில்நுட்பச் சிக்கல் கடந்த 7 ...

17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது

17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது

கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து, அவரது தங்க நகைகளை திருடியவர்களை பொலிஸார் கைது ...

பிள்ளையானை கைது செய்த அரசின் நடவடிக்கையை வரவேற்கும் சாணக்கியன்

பிள்ளையானை கைது செய்த அரசின் நடவடிக்கையை வரவேற்கும் சாணக்கியன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க ...

இளம் பெண்ணை கொலை செய்து விட்டு சரணடைந்த நபர்

இளம் பெண்ணை கொலை செய்து விட்டு சரணடைந்த நபர்

குருணாகல், குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் கலஹிட்டியாவ பகுதியில் நேற்று (08) பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

ஹொலிவுட் திரைப்படங்களுக்கு தடை விதித்து சீனா அமெரிக்காவிற்கு பதிலடி

ஹொலிவுட் திரைப்படங்களுக்கு தடை விதித்து சீனா அமெரிக்காவிற்கு பதிலடி

ஹொலிவுட் திரைப்படங்களுக்கு சீன அரசுதடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 54 வீதம் வரி விதித்த ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு ...

இந்திய புதுடில்லியில் பாரத் உச்சி மாநாட்டின் போது மோடியை சந்தித்த நாமல்

இந்திய புதுடில்லியில் பாரத் உச்சி மாநாட்டின் போது மோடியை சந்தித்த நாமல்

இந்திய புதுடில்லியில் நேற்று (08) நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025இன் போது, ​​இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் ...

நாட்டில் உயர்தர பாடசாலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை; ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

நாட்டில் உயர்தர பாடசாலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை; ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில், குறிப்பாக நகர்ப்புற தேசிய பாடசாலைகளில், க.பொ.த உயர்தர (உ/த) பாடத்திற்கான ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை ...

Page 104 of 899 1 103 104 105 899
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு