Tag: internationalnews

மட்டக்களப்பு புதுப்பாலத்தின் தற்காலிக கட்டுமானம் நிறைவு; பாதுகாப்பு உறுதியானதும் மக்கள் பாவனைக்கு திறக்க உத்தரவு!

மட்டக்களப்பு புதுப்பாலத்தின் தற்காலிக கட்டுமானம் நிறைவு; பாதுகாப்பு உறுதியானதும் மக்கள் பாவனைக்கு திறக்க உத்தரவு!

மட்டக்களப்பு நகரின் பிரதான போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக விளங்கும் புதுப்பாலத்தின் சேதமடைந்த பகுதிக்குப் பதிலாக அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தின் கட்டுமானப் பணிகள் இன்று நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ...

யாழில் காணியை இராணுவத்திற்கு வழங்கும் முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பு!

யாழில் காணியை இராணுவத்திற்கு வழங்கும் முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் நபர் ஒருவர் தனது காணியை இராணுவத்திற்கு வழங்க முன்வந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே ...

5ஆம் வகுப்பு மாணவியை கொடூரமாக அறைந்த ஆசிரியை; சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

5ஆம் வகுப்பு மாணவியை கொடூரமாக அறைந்த ஆசிரியை; சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

மன்னாரில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் 5-இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்குத் ...

இந்தியாவில் இருந்து பாதுகாப்பு ஸ்டிக்கர்கள்; மாலபே போலி மதுபான வலையமைப்பு அம்பலம்!

இந்தியாவில் இருந்து பாதுகாப்பு ஸ்டிக்கர்கள்; மாலபே போலி மதுபான வலையமைப்பு அம்பலம்!

கடுவெல, மாலபே சுதர்ஷன மாவத்தையில் இரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மதுபானப் பாட்டில்களுக்கான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் இந்தியாவில் உள்ள அச்சிடும் ...

சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை பொலிஸார் அவசர எச்சரிக்கை!

சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை பொலிஸார் அவசர எச்சரிக்கை!

சமகால சமூகத்தில் சிறுவர்களை இலக்கு வைத்து பல்வேறு நுணுக்கமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலில், அறிமுகமில்லாத ...

நீர்கொழும்பு சிறை மோதல்; 24 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு!

நீர்கொழும்பு சிறை மோதல்; 24 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை பிரேதப் ...

ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம்; தலைமறைவில் இருந்த இருவர் 3 வாள்களுடன் கைது!

ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம்; தலைமறைவில் இருந்த இருவர் 3 வாள்களுடன் கைது!

ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் ஆலய முன்றலில் கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமறைவில் இருந்த இருவரை காத்தான்குடி பொலிஸார் 3 வாள்களுடன் ...

பெண் கான்ஸ்டபிளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த OIC!

பெண் கான்ஸ்டபிளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த OIC!

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அநாகரிகமான பாலியல் செயலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது ...

13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; 32 பேரின் பாலியல் வன்கொடுமைக்கு பின் சிறுமி உயிரிழப்பு!

13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; 32 பேரின் பாலியல் வன்கொடுமைக்கு பின் சிறுமி உயிரிழப்பு!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பல நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் ...

டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 8 சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய்

டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 8 சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய்

டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ...

Page 913 of 1213 1 912 913 914 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு