Tag: srilankanews

செம்மணியில் இதுவரை குழந்தை உட்பட 13 என்புத்தொகுதிகள் மீட்பு

செம்மணியில் இதுவரை குழந்தை உட்பட 13 என்புத்தொகுதிகள் மீட்பு

செம்மணி சிந்துப்பாத்தி இந்துமயானப் பகுதியில் காணப்பட்ட மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் ஒரு குழந்தையின் என்புத்தொகுதி உட்பட 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி ...

பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டவருக்கு தடை

பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டவருக்கு தடை

பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அந்த ...

அரச வங்கியில் குறைந்த மதிப்புள்ள தங்க நகைகளை அடகு வைத்து 10 கோடி மோசடி செய்த 3 பெண் அதிகாரிகள்

அரச வங்கியில் குறைந்த மதிப்புள்ள தங்க நகைகளை அடகு வைத்து 10 கோடி மோசடி செய்த 3 பெண் அதிகாரிகள்

பாணந்துறை - கெசல்வத்தயில் உள்ள அரச வங்கியில் குறைந்த மதிப்புள்ள தங்கப் பொருட்களை அடகு வைத்து கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் ...

திருகோணமலையில் மீனவர்கள் வீதி மறிப்பு போராட்டம்

திருகோணமலையில் மீனவர்கள் வீதி மறிப்பு போராட்டம்

திருகோணமலை - திருக்கடலூர் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (05) நிலாவெளி பகுதியில் பிரதான வீதியை மறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டம், கடந்த ...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் (05) கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் கடும் காற்று ...

பங்களாதேஷின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் நணயத்தாள்களிலிருந்து நீக்கம்

பங்களாதேஷின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் நணயத்தாள்களிலிருந்து நீக்கம்

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், முகமது யூனுஸ் தலைமையில், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 'தேசத்தந்தை' என்ற பட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வங்கதேசத்தில் மாணவர்களின் ...

மே மாதம் முதல் நாட்டில் மீன்களின் விலை அதிகரிப்பு

மே மாதம் முதல் நாட்டில் மீன்களின் விலை அதிகரிப்பு

மே மாதம் முதல் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால், மீன்களை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தாங்கள் ...

நாடளாவிய ரீதியில் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் இன்று வியாழக்கிழமை (05) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். சுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காததால் முன்னெடுக்கப்படும் ...

கருக்கலைப்பு மாத்திரையை கண்டுபிடித்த விஞ்ஞானி எமிலி பவுலியூ தனது 98 வயதில் காலமானார்

கருக்கலைப்பு மாத்திரையை கண்டுபிடித்த விஞ்ஞானி எமிலி பவுலியூ தனது 98 வயதில் காலமானார்

கருக்கலைப்பு மாத்திரை RU 486 ஐக் கண்டுபிடித்ததற்காகப் புகழ்பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானியும் வைத்தியரான எட்டியென் – எமிலி பவுலியூ கடந்த மாதம் 30 ஆம் திகதி தனது ...

கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயிலில் மோதியதில் தம்பதியினர் உயிரிழப்பு

கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயிலில் மோதியதில் தம்பதியினர் உயிரிழப்பு

கொழும்பு - தெஹிவளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை ரயில் ல் மார்க்கத்தில் நடந்து சென்ற தம்பதியர் மீது ...

Page 917 of 929 1 916 917 918 929
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு