Tag: Batticaloa

மட்டு விபத்தில் கைதான பொலிஸ் சாரதி கஞ்சா பாவித்தது உறுதி

மட்டு விபத்தில் கைதான பொலிஸ் சாரதி கஞ்சா பாவித்தது உறுதி

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் பொலிஸ் ஜீப் வண்டி மோதிய விபத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் வாகன சாரதி போதை பொருள் பாதித்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து அவர் ...

ஓகஸ்ட் 20 அன்று பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்

ஓகஸ்ட் 20 அன்று பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்

ஓகஸ்ட் 20ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அன்று தரவுத் தொகுதி செயலிழந்ததால், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ...

பொது ஒழுங்கைப் பேண முப்படையினரை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!

பொது ஒழுங்கைப் பேண முப்படையினரை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!

நாட்டின் பல நிர்வாக மாவட்டங்களில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக முப்படையினரையும் அழைக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் 12ஆம் பிரிவின் ...

நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!

நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!

நேபாளத்தில் பெரும் உயிரிழப்புகளையும் அழிவையும் ஏற்படுத்திய திடீர் வெள்ளத்திற்கான காரணம் தொடர்பில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில், நேபாள–சீன எல்லைப் பகுதியில் ...

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. கிழக்கில் தமிழர்களின் தனித்துவ சைவசமய ...

அர்ஜுன மகேந்திரன் பெயரை மாற்றியதால் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல்; ஆனந்த விஜேபால

அர்ஜுன மகேந்திரன் பெயரை மாற்றியதால் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல்; ஆனந்த விஜேபால

சிங்கப்பூரின் குடியுரிமை பெற்ற இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்குச் சட்டரீதியான தடை நிலவுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

மட்டக்களப்பில் ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ் டென்னிஸ் போட்டி ஆரம்பம்

மட்டக்களப்பில் ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ் டென்னிஸ் போட்டி ஆரம்பம்

மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில், இளைஞர்களிடையே விளையாட்டுத்திறன், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை மற்றும் சமூக உணர்வை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் ...

குடிநீரை நிர்ணய விலையை விட அதிகமாக விற்ற உணவகம்; ரூ.9.5 இலட்சம் அபராதம்!

குடிநீரை நிர்ணய விலையை விட அதிகமாக விற்ற உணவகம்; ரூ.9.5 இலட்சம் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்திலுள்ள உணவகம் ஒன்றுக்கு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ...

கெப்பித்திகொல்லாவ பகுதியில் கோர விபத்து; கைக்குழந்தை உட்பட மூவர் பலி!

கெப்பித்திகொல்லாவ பகுதியில் கோர விபத்து; கைக்குழந்தை உட்பட மூவர் பலி!

கெப்பித்திகொல்லாவ பகுதியில் விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற கோர வாகன விபத்தில், 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பதவிய சிறிபுர ...

“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!

“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனம் தனது முக்கிய வருடாந்திர வன்பொருள் அறிமுக நிகழ்வை எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள Apple Park வளாகத்தின் ...

Page 922 of 1205 1 921 922 923 1,205
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு