ஓட்டமாவடியில் இரு ரீ56 ரக துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைது!
ஓட்டமாவடி மாஞ்சோலை, பதுறியா நகரில் இரண்டு ரீ 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் 43 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் நேற்றிரவு (30) 10 மணியளவில் கைது ...
ஓட்டமாவடி மாஞ்சோலை, பதுறியா நகரில் இரண்டு ரீ 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் 43 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் நேற்றிரவு (30) 10 மணியளவில் கைது ...
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நேற்று முன்தினம் தினம் ( 29) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு விசேட களவிஜயம் ...
மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கமநல சேவைகள் நிலையத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(30) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் ...
மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி நிகழ்வுவானது பாடசாலை அதிபர் திருமதி ரீ. ஜெயந்திரன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நேற்று (29) திகதி ...
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டப் பணிமனை மற்றும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் உகல இயற்கை பாதுகாப்பு தினமான ஜுலை 28 ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டமிடலின் கீழ் விவசாயம் மற்றும் விவசாயிகளை அபிவிருத்தி செய்வதற்கான விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார். ...
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தியை விரிவாக்கும் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். ...
மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபை பிரிவில் சட்டவிரோதமான முறையில் பொது வடிகான்களுக்குள் தமது வர்த்தக நிலையங்களின் கழிவுநீரை வெளியேற்றிய வர்த்தக நிலையங்கள் இன்று திங்கட்கிழமை (29) காலை ...
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கல்லடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு இன்று ...
கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன நினைத்திருந்தால் அமைச்சர் பதவியைப்பெற்றுக்கொண்டு அரசியலுக்குள் இருந்திருக்கலாம். ஆனால் அவர் இனவாதத்திற்குள் தன்னை ஆட்படுத்தாமல், ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகத்திற்கு தொடர்ச்சியாக குரல்கொடுத்துவந்ததாக இலங்கை தமிழரசுக்கட்சியின் ...