வடமாகாண அரச வைத்தியசாலைகளுக்கு மக்கள் வழங்கும் நன்கொடைகளில் மோசடியா?
https://youtu.be/YXhd2dXQ13s
https://youtu.be/YXhd2dXQ13s
உணவுப் பொருட்களின் உள்ளடக்கம் தொடர்பில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதனால் உடலுக்கு ஏராளமான சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக ...
பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது ...
தேசிய இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்தக் கோரி இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தினரால் நேற்று முன்தினம் (03) வடமாகாண ஆளுநர் தலைமை செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ...
வைரஸின் புதிய உலகளாவிய மாறுபாடு குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவிட் என்டிஜென் சோதனை கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ...
செம்மணி சிந்துப்பாத்தி இந்துமயானப் பகுதியில் காணப்பட்ட மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் ஒரு குழந்தையின் என்புத்தொகுதி உட்பட 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி ...
பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அந்த ...
பாணந்துறை - கெசல்வத்தயில் உள்ள அரச வங்கியில் குறைந்த மதிப்புள்ள தங்கப் பொருட்களை அடகு வைத்து கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் ...
திருகோணமலை - திருக்கடலூர் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (05) நிலாவெளி பகுதியில் பிரதான வீதியை மறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டம், கடந்த ...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் (05) கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் கடும் காற்று ...