பதவியில் மாற்றமில்லை எனக் கூறி செய்தியை மறுத்தார் எலான் மஸ்க்
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் ...
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் ...
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றிரவு (01) இறையடி சேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே ...
rமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முன்னாள் ...
அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய மத்திய நிதி அமைச்சகம் புழுங்கல் அரிசி மற்றும் ...
இணையத்தளம் ஊடாக அறிமுகமான வர்த்தகர் ஒருவரிடமிருந்து மூன்று கோடி ரூபாயை மோசடி செய்த இளைஞர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு- தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த ...
சிங்கப்பூரில் நாளை (3)பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சுமார் 30 இலட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 97 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் ...
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் ராசையா (ராப் சிலோன்). வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மைனர்‘ படத்தின் மூலம் ராப் பாடகர் வாகீசன் ராசையா ...
இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் போக்குவரத்துத் துறைக்கும் அட்டை கட்டண முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். மக்களின் ஆணை ...
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள் இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ...
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள். அந்த தாக்குதலைத் தொடர்ந்து ...