Tag: internationalnews

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான தரவு பதிவு ஞாயிற்றுக்கிழமை; அனைவருக்கும் அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான தரவு பதிவு ஞாயிற்றுக்கிழமை; அனைவருக்கும் அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தந்தை செல்வா ...

”பேஸ்புக் புத்திசாலிகள் போராடும் களம் அல்ல- அதனால் நான் அங்கு இல்லை”; தயாசிரி ஜயசேகர

”பேஸ்புக் புத்திசாலிகள் போராடும் களம் அல்ல- அதனால் நான் அங்கு இல்லை”; தயாசிரி ஜயசேகர

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ஃபேஸ்புக்கில் நடைபெறும் விவாதங்கள் பயனற்றவை என்றும், அது புத்திசாலிகள் கருத்துப் பரிமாறும் தளமாக இல்லையென்றும் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் ...

மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை தீ பரவல்

மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை தீ பரவல்

மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று (07) செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 5.00 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் 4 கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. ...

நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; விசாரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழு

நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; விசாரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழு

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு திடீரென உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் ...

சிறைச்சாலை மோதல் உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு; முழுப் பொறுப்பை ஏற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

சிறைச்சாலை மோதல் உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு; முழுப் பொறுப்பை ஏற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று இடம்பெற்ற பாரிய வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாக, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சராக முழுப் பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொள்வதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்; சஜித் பிரேமதாச!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்; சஜித் பிரேமதாச!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை எந்தவித மாற்றமுமின்றி தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ...

“இதே எனது கடைசி உலகக் கோப்பை”; உணர்ச்சிபூர்வமாக அறிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

“இதே எனது கடைசி உலகக் கோப்பை”; உணர்ச்சிபூர்வமாக அறிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை (2026) தொடரே தனது கடைசி உலகக் கோப்பை என அறிவித்துள்ளார். ஸ்பெயினுக்கு எதிரான ...

உணவு வழங்கச் சென்ற அதிகாரிகளை துரத்தி துரத்தி தாக்கிய கைதிகள்; உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

உணவு வழங்கச் சென்ற அதிகாரிகளை துரத்தி துரத்தி தாக்கிய கைதிகள்; உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சிறைச்சாலையில் உள்ள கைதிகளை ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் ...

நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?

நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியொருவரை விசாரணைக்காக கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவின்கீழ் தடுத்து வைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரலாற்றில் முதல் ...

Page 981 of 1206 1 980 981 982 1,206
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு