Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“இதே எனது கடைசி உலகக் கோப்பை”; உணர்ச்சிபூர்வமாக அறிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

“இதே எனது கடைசி உலகக் கோப்பை”; உணர்ச்சிபூர்வமாக அறிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

48 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை (2026) தொடரே தனது கடைசி உலகக் கோப்பை என அறிவித்துள்ளார்.

ஸ்பெயினுக்கு எதிரான 16 அணிகள் சுற்றுப் போட்டிக்கு முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த 41 வயதான ரொனால்டோ, இது எனது கடைசி உலகக் கோப்பை. ஆனால் நாளைய போட்டி எனது கடைசி ஆட்டமாக இருக்காது என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து ஆறு தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ள ரொனால்டோ, 2030 ஆம் ஆண்டு போர்த்துகல், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ இணைந்து நடத்தவுள்ள உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டேன் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை அவர் 3 கோல்களைப் பதிவு செய்துள்ளார். இதில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக 2 கோல்களும், குரோஷியாவுக்கு எதிரான நாக்-அவுட் சுற்றில் பெனால்டி மூலம் ஒரு கோலும் அடங்கும்.

ஓய்வு குறித்து கேட்கப்பட்டபோது, அந்த நாள் நிச்சயம் வரும். ஆனால் நாளை என்ன நடந்தாலும், நான் கால்பந்துக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன் என்ற மனநிறைவுடன் வெளியேறுவேன். நான் கால்பந்தை நேசிப்பதால் மட்டுமே இன்னும் விளையாடுகிறேன் என அவர் கூறினார்.

ஸ்பெயின் இளம் நட்சத்திரம் லாமின் யமால் குறித்து கருத்து தெரிவித்த ரொனால்டோ, அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. ஆனால் நான் எப்போதும் முழு ஸ்பெயின் அணியையே பார்க்கிறேன். நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றால் விமர்சனங்களை சரியாக கையாள கற்றுக்கொள்ள வேண்டும். ரசிகர்களின் அன்பும், விளையாட்டின் மீதான ஆர்வமும்தான் ஒரு வீரரை முன்னோக்கி அழைத்துச் செல்லும் என்று தெரிவித்தார்.

Tags: BattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
செய்திகள்

QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

July 6, 2026
உணவு வழங்கச் சென்ற அதிகாரிகளை துரத்தி துரத்தி தாக்கிய கைதிகள்; உயிரிழப்பு 25 ஆக உயர்வு!
செய்திகள்

உணவு வழங்கச் சென்ற அதிகாரிகளை துரத்தி துரத்தி தாக்கிய கைதிகள்; உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

July 6, 2026
நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?

July 6, 2026
மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் திறக்கப்படவுள்ளது
செய்திகள்

மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் திறக்கப்படவுள்ளது

July 6, 2026
கலகெடிஹேனில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களுடன் பெண் கைது!
செய்திகள்

கலகெடிஹேனில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களுடன் பெண் கைது!

July 6, 2026
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!
செய்திகள்

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

July 6, 2026
Next Post
QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.