மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு!
சிங்கள - தமிழ் புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு விநியோகம் இல்லாததால், உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில காய்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ...
சிங்கள - தமிழ் புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு விநியோகம் இல்லாததால், உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில காய்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ...
அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்து கொஸ்கம, அளுத்தம்பலம் தொடருந்து கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (12) காலை ...
கண்டி வீதி, வரக்காபொல, தொலங்கமுவ பகுதியை சேர்ந்த பாத்திமா இல்மா எனும் 20 வயது இளம் பெண்ணை நேற்று முன்தினம் (10) முதல் காணவில்லை என பெற்றோர் ...
பண்டிகைக் காலத்தில் விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பண்டிகைக் காலங்களில் இடம்பெறக் கூடிய திடீர் விபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட ...
கறைபடிந்த கடந்த காலத்தில் இருந்து ஜே.வி.பி மீண்டு வர முனைகின்றது. நாங்களோ முள்ளிவாய்காலில் மூழ்கித் தவிக்கிறோம். ஜே.வி.பி தேசிய மக்கள் சக்த்தியாக தன்னை உருமாற்றியிருக்கிறது. அக்கட்சி ஜே.வி.பி ...
ஒரு நாட்டை பொறுத்தவரை பாதுகாப்புதுறை என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இருப்பினும் உலகில் ஆச்சரியப்படும் விதமாக, இராணுவமோ அல்லது பொலிஸ்துறையோ இல்லாத சில நாடுகளும் உள்ளன. இந்த ...
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் முன் கதவிலிருந்து தூக்கி வீசப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் போதிவெல, ...
விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் நேற்றையதினம் (11) கட்டாணை எனப்படும் தடைக்கட்டளையை பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளுடன் குறித்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ...
காலாவதியான விசா அனுமதிகளின் கீழ் இலங்கையில் சட்டவிரோதமாக வசித்ததற்காக 22 இந்தியர்கள் கொண்ட குழுவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் ...