200 மில்லியன் ரூபாய் மதிப்புடைய 20.7 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களுள் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர்.

சந்தேக நபர்கள் பெங்கொங்கிலிருந்து கொழும்புக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.








