Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் எடுத்துள்ள சபதம்

அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் எடுத்துள்ள சபதம்

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கா மீண்டும் போரை தொடங்கினால் மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

அத்துடன் இது வெறும் பெயரளவிலான இந்த போர் நிறுத்த காலத்தில் எதிரிகளின் நகர்வுகளை உன்னிப்பாக நாங்கள் கவனித்து வருகிறோம். ஏதேனும் அத்துமீறல் நடந்தால் அமெரிக்காவின் எஞ்சியுள்ள சொத்துக்கள் மீது பேரழிவுகளை உண்டாக்குவோம்’ எனவும் ஈரான் எச்சரித்திருக்கிறது.

அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போர் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த நிலையில் இரண்டு வாரங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

ஒருபக்கம் பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்காவுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.. ஆனால் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது என்கிற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்காததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால் அந்த வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இது அமெரிக்காவுக்கு நெருக்கடியை கொடுத்தது. எனவே, ஹார்மூஸ் நீரினையை ஈரான் திறக்காவிட்டால் அந்த நாட்டின் முக்கிய பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அவர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்.

அதோடு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் ஈரானின் பல பகுதிகளை தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்திருக்கிறார்.

அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போர் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த நிலையில் இரண்டு வாரங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

ஒருபக்கம் பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்காவுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.. ஆனால் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது என்கிற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்காததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால் அந்த வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இது அமெரிக்காவுக்கு நெருக்கடியை கொடுத்தது. எனவே, ஹார்மூஸ் நீரினையை ஈரான் திறக்காவிட்டால் அந்த நாட்டின் முக்கிய பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அவர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்.

அதோடு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் ஈரானின் பல பகுதிகளை தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்திருக்கிறார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
Next Post
திறைசேரிப் பணம் மாயமானதன் பின்னனியில் ஹேக்கர்கள்; நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கூறுகிறார்

திறைசேரிப் பணம் மாயமானதன் பின்னனியில் ஹேக்கர்கள்; நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கூறுகிறார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.