Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2026 ஏப்ரல் மாத வெளிநாட்டு பணப்பரிமாற்றம் 19 சதவீதத்தால் அதிகரிப்பு!

2026 ஏப்ரல் மாத வெளிநாட்டு பணப்பரிமாற்றம் 19 சதவீதத்தால் அதிகரிப்பு!

4 months ago
in செய்திகள்

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் மூலம் ஈட்டப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் அளவு 767.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளர்ச்சியாகும். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் அளவு 646 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 3,062.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக இலங்கைக்குக் கிடைத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு அமைய, ஏனைய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளுதல், திறமையுள்ள தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புச் சந்தைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான நலன்புரி நன்மைகளைச் செயல்படுத்துதல் போன்ற நடைமுறைகள் காரணமாக, இலங்கைத் தொழிலாளர்கள் அதிகளவில் வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்லத் தூண்டப்பட்டுள்ளனர்.

அதன்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 79,954 பேர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில், அவர்களில் அதிகமானோர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் சென்றுள்ளனர். அந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 17,012 என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இலங்கை வரலாற்றில் பதிவான அதிகூடிய வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக 8 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை பதிவாகியிருந்தமையும் ஒரு சிறப்பம்சமாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

September 9, 2026
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி
செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி

September 9, 2026
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!
செய்திகள்

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!

September 9, 2026
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
Next Post
“ரணில் ஜனாதிபதி, நான் பிரதமர் என்று சஜித்தால் ஏன் கூற முடியாது?”; அஜித் மன்னப்பெரும கேள்வி!

"ரணில் ஜனாதிபதி, நான் பிரதமர் என்று சஜித்தால் ஏன் கூற முடியாது?"; அஜித் மன்னப்பெரும கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.