அவசரமாக எங்களிடம் இருக்கின்ற நெல்லினை அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாகவும் வாங்குவதற்கு முன்வர வேண்டும்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் எங்களுடைய விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதோடு, எதிர்காலத்தில் நாங்கள் எதிர்வரும் காலங்களில், எதிர்வரும் போகம் விவசாயத்தைச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் சிந்திக்கும் நிலையேற்படும் என கமக்காரர்கள் அதிகாரசகையின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் சந்திரமோகன் தெரிவித்தார்.
மட்டு ஊடக அமையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,








