Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டெங்கு அபாயம் இன்னும் நீங்கவில்லை; சுற்றுச்சூழலில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

டெங்கு அபாயம் இன்னும் நீங்கவில்லை; சுற்றுச்சூழலில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

20 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும், டெங்கு பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவற்றை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர, டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்த பின்னரே சில மாவட்டங்களில் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நுளம்புப் பெருக்கம் தொடர்பில் ஆரம்பத்திலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுப்புறங்களில் தேங்கி நிற்கும் நீர், குப்பைகள் மற்றும் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றுவதுடன், வீடு மற்றும் சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுமாறும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புற்றுநோய் மருந்து விநியோகத்தில் சிக்கல்; ரூ.250 மில்லியன் பெறுமதியான மருந்துகள் வீணாகும் அபாயம்!
செய்திகள்

புற்றுநோய் மருந்து விநியோகத்தில் சிக்கல்; ரூ.250 மில்லியன் பெறுமதியான மருந்துகள் வீணாகும் அபாயம்!

September 3, 2026
இலங்கையில் கடன் சுமை அதிகரிக்கவில்லை என்கிறது NPP அரசு
செய்திகள்

இலங்கையில் கடன் சுமை அதிகரிக்கவில்லை என்கிறது NPP அரசு

September 3, 2026
நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை; அரசாங்கம் அறிவிப்பு!
செய்திகள்

நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை; அரசாங்கம் அறிவிப்பு!

September 3, 2026
பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!
செய்திகள்

பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!

September 3, 2026
ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!
செய்திகள்

ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!

September 3, 2026
மட்டக்குளியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் கைது!
செய்திகள்

மட்டக்குளியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் கைது!

September 3, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.