Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏப்ரல் 21 மனித சங்கிலி போராட்டம் ; அனைவரையும் அழைக்கிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்!

ஏப்ரல் 21 மனித சங்கிலி போராட்டம் ; அனைவரையும் அழைக்கிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்!

2 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏப்ரல் 21ஆம் திகதி மனித சங்கிலியை கட்டியெழுப்பவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு எதிரான இந்த மனித சங்கிலி போராட்டத்தில் இணைவதற்கு, தமது பிரதேச தேவாலயங்களில் ஒன்று கூடுமாறு அனைத்து பொதுமக்களையும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

இன மத மற்றும் அரசியல் கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து பொது மக்களும் இதில் இணைய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும், சுதந்திரத்தின் கரங்களை வலுப்படுத்தவும் இலங்கையின் தலைவர்களை கோரும் வகையில் இந்த மனித சங்கிலி போராட்டம் அமையும் என்று கர்தினால் தெரிவித்துள்ளார்.

எனவே ஏப்ரல் 21ஆம் திகதி காலை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இருந்து நீர்கொழும்பு, கடுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் வரையில் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தனக்கு வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவை தடுத்த உள்ளுராட்சி வேட்பாளர்; முதியவருக்கு கொடுப்பனவை வழங்க மறுத்த அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்
காணொளிகள்

தனக்கு வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவை தடுத்த உள்ளுராட்சி வேட்பாளர்; முதியவருக்கு கொடுப்பனவை வழங்க மறுத்த அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்

May 15, 2025
இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி
செய்திகள்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி

May 15, 2025
பேருந்து இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

பேருந்து இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்!

May 15, 2025
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

May 15, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் தமிழ் தேசிய பேரவை கோரிக்கை
செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் தமிழ் தேசிய பேரவை கோரிக்கை

May 15, 2025
எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர
செய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர

May 14, 2025
Next Post
அம்பலத்திற்கு வந்த மோசடி; கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி விசாவுடன் இளைஞர் கைது!

அம்பலத்திற்கு வந்த மோசடி; கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி விசாவுடன் இளைஞர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.