புத்தளத்தில் 2,680 கிலோ சட்டவிரோத பீடி இலை பறிமுதல்!
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து, செப்டெம்பர் ...










