விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ரூ. 5,000 மாதாந்தக் கொடுப்பனவு
2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதற்கமைய, விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் ...
2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதற்கமைய, விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் ...
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக பகிரப்பட்ட விடயங்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், அவ்வாறான வதந்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார ...
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், இதுவரை இடம்பெற்ற பணிகள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என ...
நாட்டிற்கு வெளியே உண்டியல் முறை மூலம் பல பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் ...
2024ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக மக்கள் எடுத்த தீர்மானத்தை எதிர்காலத்தில் திருத்திக்கொள்ளத் தயாராகி வருவதாகவும், நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் 2029ஆம் ஆண்டு அவரை ஜனாதிபதியாக்குவோம் எனவும் ...
கிரானில் இன்று (18) சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, “சிறுவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் வாரீர்” என்ற தொனிப்பொருளில் கிரான் பிரதான வீதியில் இன்று (18) காலை ...
தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, அடுத்த சில ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி ...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் எதிர்க்கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினை இன்று (18) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சந்தித்தனர். ...
https://youtube.com/shorts/pS-IzplTETA?feature=share
https://youtube.com/shorts/AiVudxHgnLM?feature=share
