கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேவையிலிருந்து விலகியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சர் ...










