அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற தமிழ் பிரதிநிதிகள், பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு அஞ்சி ஒடுங்கி, அவற்றின் விசுவாசிகளாக மாறியிருப்பது கவலையளிப்பதாக வட்டுக்கோட்டை 50 ...










