ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல, அவர்கள் தீவிரவாதிகள் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு வந்துள்ள ...
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல, அவர்கள் தீவிரவாதிகள் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு வந்துள்ள ...
டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் காவலில் வைக்க ...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் திருவிழாவின்போது பெண்ணொருவரின் தாலிக்கொடியை அறுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ...
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயகினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி ...
முல்லைத்தீவு மாவட்டத்தில் World Vision நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன், பிரதேச செயலகத்தின் தெரிவின் அடிப்படையில் 77 குடும்பங்களுக்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் இணைப்புகள் ...
இலங்கை கடற்படையினரால் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாட்டின் உள்நாட்டு நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் சட்டவிரோத ...
ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் ...
இலங்கையில் தற்போது நிலவும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை நிலைமை, கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் பதிவான மிகக் கடுமையான எல் நினோ நிகழ்வாக மாறுவதற்கான ...
இலங்கையின் முக்கிய அரசியல் மையங்களாக விளங்கும் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் இன்று (12) அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் தனித்தனியாக நடத்தும் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளமை அரசியல் ...
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று (11) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர ...
