பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு, 5 பேர் காயம்!
பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் உள்ள தக்லோபன் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். வழக்கம்போல் பாடசாலை ...










