Tag: Batticaloa

நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவப் பெருவிழா நேற்று (22) பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இவ்வாண்டிற்கான உற்சவம் ...

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்த உற்சவம் இன்று (23) பக்தி பூர்வமாக ...

சொறிக்கல்முனை அந்தோனியார் ஆலய திருவிழா

சொறிக்கல்முனை அந்தோனியார் ஆலய திருவிழா

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் துணைப்பங்கான புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 21.06.2026இன்று நடைபெற்றது. புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலியானது 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 ...

ஞானசார தேரருக்கு விதித்த 09 மாத சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது

ஞானசார தேரருக்கு விதித்த 09 மாத சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது

இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் பூஜ்ய ...

கிராமிய வங்கி பெட்டகத்தை உடைத்து தங்கநகை திருட்டு

கிராமிய வங்கி பெட்டகத்தை உடைத்து தங்கநகை திருட்டு

மொரகஹஹேன, கோரலைம பிரதேசத்திலுள்ள கிராமிய வங்கி ஒன்றின் நகை பெட்டகத்தை உடைத்து, பெருமளவிலான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. மூன்று நபர்களால் இந்தத் திருட்டுச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. காவலர்களைக் ...

2027 முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முன்பள்ளிக் கல்வி முறை அறிமுகம்!

2027 முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முன்பள்ளிக் கல்வி முறை அறிமுகம்!

நாட்டின் முன்பள்ளிக் கல்வி முறையை தேசிய கல்வி அமைப்புடன் ஒருங்கிணைக்கும் நோக்கில், 2027ஆம் ஆண்டு முதல் அனைத்து மாகாணங்களிலும் சீரான மற்றும் கட்டமைக்கப்பட்ட முன்பள்ளிக் கல்வி முறையை ...

கேகாலையில் 6 வாகனங்கள் மோதிய கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்!

கேகாலையில் 6 வாகனங்கள் மோதிய கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை வரகோடா பகுதியில் இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ...

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவனின் பல்கலை தகுதி இரத்து

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவனின் பல்கலை தகுதி இரத்து

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாணவரின், மாணவர் தகுதியை இரத்து செய்வதற்கும், அவர் மீது சட்ட ...

270,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று அஸ்வெசும கொடுப்பனவு!

270,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று அஸ்வெசும கொடுப்பனவு!

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் இன்று முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்தக் கொடுப்பனவின் கீழ் ...

உலகின் சக்திவாய்ந்த குவாண்டம் கணினியை உருவாக்கும் உத்தரவை பிறப்பித்த ட்ரம்ப்

உலகின் சக்திவாய்ந்த குவாண்டம் கணினியை உருவாக்கும் உத்தரவை பிறப்பித்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், 2028-க்குள் உலகின் சக்திவாய்ந்த குவாண்டம் கணினியை உருவாக்கும் நோக்கில் இரண்டு முக்கிய உத்தரவுகளை கையெழுத்திட்டுள்ளார். இந்த திட்டம், அறிவியல் ஆராய்ச்சியை முன்னேற்றுவதோடு, ...

Page 1108 of 1108 1 1,107 1,108
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு