Tag: srilankapolice

திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்; வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்; வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரை பணி இடைநீக்கம் ...

விலைவாசி உயர்வை கண்டித்து திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

விலைவாசி உயர்வை கண்டித்து திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை தமிழர் ...

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் வயலுக்குள் சடலம்; சந்தேகத்தில் மூவர் கைது

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் வயலுக்குள் சடலம்; சந்தேகத்தில் மூவர் கைது

மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில், வயல் நிலமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (11.05.2026) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டது. உயிரிழந்தவர் சின்னவத்தை ...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு நீர்க்கட்டணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

மின்சாரக் கட்டண அதிகரிப்பு நீர்க்கட்டணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

நீர்க்கட்டண மீளாய்வு எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு இருமுறை நீர்க்கட்டணம் ...

அமெரிக்காவிற்கு மீன் ஏற்றுமதி தடைகள் நீக்கம்; இலங்கைக்கு கடல் நண்டு ஏற்றுமதி அனுமதி

அமெரிக்காவிற்கு மீன் ஏற்றுமதி தடைகள் நீக்கம்; இலங்கைக்கு கடல் நண்டு ஏற்றுமதி அனுமதி

அமெரிக்காவிற்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையிலிருந்து கடல் நண்டுகளை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்துள்ளதாகவும் கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் ...

உரம் விநியோகத்திற்கு தனியார் துறையைப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்

உரம் விநியோகத்திற்கு தனியார் துறையைப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்

யூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களையும் இணைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார். இதன் மூலம் உர விநியோக செயல்முறையை ...

கிரிமெட்டியாவ குளத்தில் படகு கவிழ்ந்து விபத்து; இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கிரிமெட்டியாவ குளத்தில் படகு கவிழ்ந்து விபத்து; இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கெக்கிராவ கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள கிரிமெட்டியாவ குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ...

மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரும் பண்ணையாளர்களின் போராட்டம் 966 நாளை கடந்தது

மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரும் பண்ணையாளர்களின் போராட்டம் 966 நாளை கடந்தது

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாதவனை மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் அறவழி போராட்டம் நேற்றுடன் 966 நாளை கடந்துள்ள நிலையில் அவர்கள் மேச்சல் தரையில் ...

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர் “படுவத்தே சாமர” அசர்பைஜானில் கைது!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர் “படுவத்தே சாமர” அசர்பைஜானில் கைது!

இலங்கையின் முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பெரும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவருமான மனோஜ் சுரங்க லியனகே, எனப்படும் “படுவத்தே சாமர” அசர்பைஜானில் கைது செய்யப்பட்டு இன்று (மே ...

Page 118 of 745 1 117 118 119 745
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு