Tag: Batticaloa

“ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை

“ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்க விமானப்படை, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு கிடங்குகள், கடலோர ரேடார் தளங்கள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ...

ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்

ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்

போதைப்பொருள் பாவனை தொடர்பான இலங்கையின் தேசிய உத்தியை முற்றிலும் தண்டிக்கும் செயலாக்க மாதிரியிலிருந்து மாற்றியமைத்து, ஒருவர் தனது பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும் என ...

கின்னஸ் சாதனைக்காக பணம் அறவிட்ட விவகாரம் ; பிரதி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

கின்னஸ் சாதனைக்காக பணம் அறவிட்ட விவகாரம் ; பிரதி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

கின்னஸ் சாதனைக்காக அரச சார்பற்ற தனியார் நிறுவனமொன்றிற்கு அரசாங்கத்தின் அனுசரணைய வழங்கிமை மற்றும் சுமார் 5,000 குடும்பங்களிடம் இருந்து தலா 5,000 ரூபாய் வீதம் பெருந்தொகை பணத்தைச் ...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எப்பிட்டகடுவ தெரிவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எப்பிட்டகடுவ தெரிவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அச்சங்கத்தின் 2026/27 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று (27) நடைபெற்ற ...

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க அரசு திட்டம்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க அரசு திட்டம்

அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்கும் புதிய வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ...

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் சிறிய ரக வேன் ஒன்று மரமொன்றுடன் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (சனிக்கிழமை ...

அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!

அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு கீரி சம்பா அரிசியை விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு மொத்த வியாபாரி மற்றும் ஒரு ...

வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!

வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!

வங்கி முறைமையுடன் தொடர்புடைய நிதி மோசடிகளால் இலங்கை சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வெளிநாட்டு செலாவணியை இழந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெளியிட்ட ...

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில், பொலிஸாரின் கடமையில் இடையூறு விளைவித்து அவர்களின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் 44 வயதுடைய நபர் ...

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (26) கதிரவெளி விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் ...

Page 1119 of 1119 1 1,118 1,119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு