Tag: BatticaloaNews

பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு வலியுறுத்து

பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு வலியுறுத்து

மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் ...

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

உலகின் மிகச்சிறிய நாடான வத்திக்கான் நகரம், இது 96 ஆண்டுகளில் ஒரு குழந்தை பிறப்பைக் கூட காணவில்லை. இது அசாதாரணமாகத் தோன்றினாலும், இந்த அரிதானதற்குப் பின்னால் ஒரு ...

அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் அவர்களுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. நேற்று (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற ...

நுவரெலியாவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிள் தீக்கிரை

நுவரெலியாவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிள் தீக்கிரை

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (17) மாலை ...

சிறி தலதா வழிபாடு ஆரம்ப நிகழ்வு தொடர்பில் போலி அழைப்பிதழ்; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சிறி தலதா வழிபாடு ஆரம்ப நிகழ்வு தொடர்பில் போலி அழைப்பிதழ்; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

'ஸ்ரீ தலதா வழிபாடு' ஆரம்ப நிகழ்வு தொடர்பில் போலி அழைப்பிதழ் ஒன்று பரப்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்க, பொதுமக்களை ...

இருதயபுர திரு இருதயநாதர் ஆலயத்தில் ஆணிகள் வரைந்த ஓவிய பாஸ்கா நிகழ்வு

இருதயபுர திரு இருதயநாதர் ஆலயத்தில் ஆணிகள் வரைந்த ஓவிய பாஸ்கா நிகழ்வு

உலகமெங்கும் ஈஸ்டர் தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மண்முனை வடக்கு கலாசார ...

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டதை இரத்து செய்வதற்கான வர்த்தமானி வெளியீடு

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டதை இரத்து செய்வதற்கான வர்த்தமானி வெளியீடு

2024 ஆம் ஆண்டின் 09 ஆம் எண் கொண்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான வரைவு மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய சட்டம் ...

காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்ட காதலி தவறான முடிவு; துயரில் தவிக்கும் குடும்பம்

காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்ட காதலி தவறான முடிவு; துயரில் தவிக்கும் குடும்பம்

தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து ...

வவுணதீவு வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 06 பேர் சற்றுமுன் கைது

வவுணதீவு வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 06 பேர் சற்றுமுன் கைது

புதிய இணைப்பு குறித்த சப்பவம் தொடர்பாக சற்றுமுன்னர் 06 பெர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் இணைப்பு வவுணதீவில் வீடு ஒன்றுக்குள் நுழைந்து கோபு வாள் ...

ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் (16) மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ...

Page 112 of 118 1 111 112 113 118
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு