மட்டு காந்தி பூங்காவில் போராட்டம் முன்னெடுப்பு
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை (14) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், வலி வடக்கு, ...
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை (14) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், வலி வடக்கு, ...
செம்மணி உள்ளிட்ட அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து மனிதப் புதைகுழிகளிலும் கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள் காணாமல்போனவர்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், தடயவியல் மற்றும் தொல்லியல் சார்ந்த ...
களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ...
அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் ...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ள சம்பவம் தொடர்பில் ...
2025 ஒக்டோபர் 30 முதல் 2026 ஆகஸ்ட் 12 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின்போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் இலங்கை காவல்துறையினால் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சி தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ...
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் தெரிவித்துள்ளார். நீரிணையில் அனைத்து கப்பல் ...
மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று (13) மட்டக்களப்பில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ...
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தை திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தியை, சிசிடிவி காட்சிகளுடன் முகத்தை ஒப்பிடுவதற்காக அரச பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த கொழும்பு குற்றப் பிரிவினர் ...
