“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...










