Tag: Batticaloa

மின்சாரக் கட்டண அதிகரிப்பு நீர்க்கட்டணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

மின்சாரக் கட்டண அதிகரிப்பு நீர்க்கட்டணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

நீர்க்கட்டண மீளாய்வு எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு இருமுறை நீர்க்கட்டணம் ...

அமெரிக்காவிற்கு மீன் ஏற்றுமதி தடைகள் நீக்கம்; இலங்கைக்கு கடல் நண்டு ஏற்றுமதி அனுமதி

அமெரிக்காவிற்கு மீன் ஏற்றுமதி தடைகள் நீக்கம்; இலங்கைக்கு கடல் நண்டு ஏற்றுமதி அனுமதி

அமெரிக்காவிற்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையிலிருந்து கடல் நண்டுகளை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்துள்ளதாகவும் கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் ...

உரம் விநியோகத்திற்கு தனியார் துறையைப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்

உரம் விநியோகத்திற்கு தனியார் துறையைப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்

யூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களையும் இணைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார். இதன் மூலம் உர விநியோக செயல்முறையை ...

கிரிமெட்டியாவ குளத்தில் படகு கவிழ்ந்து விபத்து; இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கிரிமெட்டியாவ குளத்தில் படகு கவிழ்ந்து விபத்து; இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கெக்கிராவ கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள கிரிமெட்டியாவ குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ...

மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரும் பண்ணையாளர்களின் போராட்டம் 966 நாளை கடந்தது

மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரும் பண்ணையாளர்களின் போராட்டம் 966 நாளை கடந்தது

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாதவனை மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் அறவழி போராட்டம் நேற்றுடன் 966 நாளை கடந்துள்ள நிலையில் அவர்கள் மேச்சல் தரையில் ...

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர் “படுவத்தே சாமர” அசர்பைஜானில் கைது!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர் “படுவத்தே சாமர” அசர்பைஜானில் கைது!

இலங்கையின் முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பெரும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவருமான மனோஜ் சுரங்க லியனகே, எனப்படும் “படுவத்தே சாமர” அசர்பைஜானில் கைது செய்யப்பட்டு இன்று (மே ...

ஆலையடிவேம்பில் அதிரடி சோதனை; தரமற்ற உணவுகள் அழிப்பு, 2 உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை!

ஆலையடிவேம்பில் அதிரடி சோதனை; தரமற்ற உணவுகள் அழிப்பு, 2 உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை!

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் பெருமளவிலான தரமற்ற உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், விதிமுறைகளை மீறிய ...

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்பாடு!

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்பாடு!

மோசமான வானிலை காரணமாக ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியின் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டிட்வா புயலின்போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட ...

வடகிழக்கு சிங்கள மயப்படுத்தலுக்கு சுமந்திரனும் சாணக்கியனும் துணை போகின்றனரா?;கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வடகிழக்கு சிங்கள மயப்படுத்தலுக்கு சுமந்திரனும் சாணக்கியனும் துணை போகின்றனரா?;கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மட்டக்களப்பில் எல்லை கிராமங்கள் சிங்கள மயப்படுத்துகின்ற வேலை திட்டத்துக்கு இங்கு இருக்கும் தமிழ் தேசியம் பேசி தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அநியாயத்தை ஏன் முன்கொண்டு ...

காரைதீவில் ஐஸ்–ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்; இருவருக்கு 6 நாள் தடுப்புக்காவல்

காரைதீவில் ஐஸ்–ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்; இருவருக்கு 6 நாள் தடுப்புக்காவல்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சுமார் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ...

Page 113 of 1114 1 112 113 114 1,114
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு