Tag: mattakkalappuseythikal

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்திலுள்ள யூனியன் கவுண்டியின் கிளாட்ஸ்டோன் வனப்பகுதியில், மின்கம்பத்தில் ஏறிய கரடி ஒன்று உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் பல ...

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

ஹொரணை, வகவத்த கொபவக்கவத்த பகுதியில் களு கங்கையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத மாணிக்கக்கல் மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகள் மீது வலான ஊழல் தடுப்புப் ...

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

வன்னியின் தற்காப்புக் கலை ஆசானுக்கு சர்வதேச பெருமை – 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம் பெற்றார் யசோதரன் (பாபு) மாஸ்டர் வன்னிப் பிரதேசத்தில் பல ஆண்டுகளாக கராத்தே, ...

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததாகக் கூறப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய "ரத்மலானே சைமா" என அழைக்கப்படும் சந்தேகநபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

கனடாவில் 'புரஜெக்ட் பே' என்ற பெயரில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் , சுமார் 1,039 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் 17 துப்பாக்கிகள் பறிமுதல் ...

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

மட்டக்களப்பு திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவத்தின் 7ஆம் நாள் உற்சவம் நேற்று (28) பக்தி பூர்வமான சூழலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 7ஆம் நாள் உற்சவத்தை ...

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ...

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது தொடர்பான தீர்மானத்துக்கு அரசியலமைப்பின்படி சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ ...

ஒரு பதிவால் மாறிய வாழ்க்கை; சவூதி நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும் கல்முனை இளைஞர்

ஒரு பதிவால் மாறிய வாழ்க்கை; சவூதி நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும் கல்முனை இளைஞர்

சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞர், சமூக வலைத்தளத்தில் இஸ்லாமியர்களின் கண்ணியமிக்க இறுதி இறைதூதரான முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ...

Page 1134 of 1236 1 1,133 1,134 1,135 1,236
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு