வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் 50 இலட்சம் மோசடி செய்தவர் கிளிநொச்சியில் கைது
ரூ. 49,90,000 நிதி மோசடி சம்பவம் தொடர்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைப் பிரஜை ஒருவரை கிளிநொச்சி பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ...










