முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் ...










