இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்
இலட்சக்கணக்கான மாணவர்கள் ஒரு முக்கியமான மருத்துவ நுழைவுத் தேர்வை மீண்டும் எழுதுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, குறுஞ்செய்தித் தளமான டெலிகிராமை தற்காலிகமாகத் தடை செய்த இந்திய அரசின் ...
இலட்சக்கணக்கான மாணவர்கள் ஒரு முக்கியமான மருத்துவ நுழைவுத் தேர்வை மீண்டும் எழுதுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, குறுஞ்செய்தித் தளமான டெலிகிராமை தற்காலிகமாகத் தடை செய்த இந்திய அரசின் ...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தடுப்புக்காவலில் இருந்தபோது ஆடைகளின்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக அவரது மனைவி மனோரி ...
கத்தாரில் வதிவிட விசா (Residency Permit) இரத்து செய்யப்பட்டவர்கள், 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உள்துறை அமைச்சகம் (MoI) அறிவித்துள்ளது. முன்னதாக இதற்கு ...
எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...
2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பல்கலைக்கழக ...
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்க்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வயல் காணியொன்றில் இன்று (17) நீதிமன்ற உத்தரவின் பேரில் விசேட அகழ்வுப் ...
சுற்றுலா மேம்பாட்டுத் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பெசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று (17) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (17) காலை, ...
இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இராணுவப் பொருட்களை இந்திய உயர் ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் ...
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் அனைத்து செயற்பாடுகளையும் ஒரே ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ...
