வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!
மட்டக்களப்பு வாகரை வாழைச்சேனை, புனானை பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சட்டவிரோதமாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாசூறையாடி ...
மட்டக்களப்பு வாகரை வாழைச்சேனை, புனானை பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சட்டவிரோதமாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாசூறையாடி ...
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் சீட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியதாகக் கூறப்படும் 30 வயதுடைய ...
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் தரணிராஜ் மற்றும் அவரது சகோதரர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா ...
கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகத்தாக்களின் தாராளமான தனிப்பட்ட நிதியுதவி மூலம் புனிதமான தங்க நகைகள் ...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு ...
மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது ...
சிறுநீரக நோயாளிகளுக்கான குருதி சுத்திகரிப்பு சிகிச்சை வசதிகளை வடக்கு மாகாணத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில், 83,544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு டயாலிசிஸ் இயந்திரங்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ...
மத்திய பெருவில் நேற்று (20) 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 99 கிலோமீற்றர் ஆழத்தில் ...
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு நடிகை பியுமி ஹன்சமாலி தனது பேஸ்புக் பக்கத்தில் கடுமையான முறையில் பதிலளித்துள்ளார். "என்னை வீழ்த்துவது ...
இலங்கையின் பழம்பெரும் பாடகி கலாநிதி நந்த மாலினி தனது 82 ஆவது வயதில் கொழும்வு, நாவலவில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (20) காலமானார். 1943-ஆம் ஆண்டு ...
