Tag: Battinaathamnews

சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் : Voice of Maruthoor அமைப்பு கோரிக்கை

சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் : Voice of Maruthoor அமைப்பு கோரிக்கை

சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை தாமதமின்றி ஆரம்பிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, ஜனாதிபதி செயலக செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ...

இலங்கையின் பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்; மத்திய வங்கி

இலங்கையின் பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்; மத்திய வங்கி

உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்களின் தாக்கத்தால், இலங்கையில் பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என மத்திய வங்கி ...

அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கும் திட்டம்

அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கும் திட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சுமார் 16,000 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 55 புதிய ...

கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் செம்மணியில் என்பு கூடு மீட்பு

கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் செம்மணியில் என்பு கூடு மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள்நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கழுத்தில் காசு வடிவிலானதாயத்துடன் என்பு ...

மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிக இடைநிறுத்தம்

மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிக இடைநிறுத்தம்

மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தி, அவற்றின் நிர்வாகத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் ...

‘அனுபவமில்லாத ஒரு குழுவினரிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்ததால் நாடே சீரழிந்துள்ளது’ இதை மீட்டெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும் – ஹலீம்

‘அனுபவமில்லாத ஒரு குழுவினரிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்ததால் நாடே சீரழிந்துள்ளது’ இதை மீட்டெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமில்லாத ஒரு குழுவினரின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்ததன் காரணமாக நாடு கடுமையாக சீரழிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எச். ...

வல்வெட்டித்துறையில் 1 கோடி 15 இலட்சம் ரூபா திருட்டு; 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது!

வல்வெட்டித்துறையில் 1 கோடி 15 இலட்சம் ரூபா திருட்டு; 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது!

வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியில் உள்ள வீட்டொன்றில் 1 கோடியே 15 லட்சம் ரூபா பணத்தை திருடியதாக குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ...

மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு; பணவீக்கம் 7% வரை அதிகரிக்கும் அபாயம் – மத்திய வங்கி ஆளுநர்

மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு; பணவீக்கம் 7% வரை அதிகரிக்கும் அபாயம் – மத்திய வங்கி ஆளுநர்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழலும், அண்மைய எரிபொருள் விலை உயர்வும் இலங்கையின் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் ...

14 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; கைது செய்யப்பட்ட நபர் மௌலவி அல்ல – உலமா சபை விளக்கம்

14 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; கைது செய்யப்பட்ட நபர் மௌலவி அல்ல – உலமா சபை விளக்கம்

இறக்காமம் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் ...

Page 13 of 1985 1 12 13 14 1,985
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு