கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 சைபர் குற்றங்கள்; பாராளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தரவுகள்!
கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றச்செயல்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (07) ...










