Tag: Batticaloa

1 இலட்சம் ரூபாவிற்கு 14 வயதுச் சிறுமியை வாங்கி துஷ்பிரயோகம் செய்த மூத்த பிக்கு; வழக்கைத் திசைதிருப்பச் சில தரப்புகள் முயற்சி

1 இலட்சம் ரூபாவிற்கு 14 வயதுச் சிறுமியை வாங்கி துஷ்பிரயோகம் செய்த மூத்த பிக்கு; வழக்கைத் திசைதிருப்பச் சில தரப்புகள் முயற்சி

அனுராதபுரம் அட்டமஸ்தானத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூத்த பிக்கு ஒருவராலும், தம்புள்ளை வியாபாரி ஒருவராலும் 14 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ...

மே 7 ஆம் திகதி முதலமைச்சராக பதவி ஏற்கும் விஜய்!

மே 7 ஆம் திகதி முதலமைச்சராக பதவி ஏற்கும் விஜய்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, வரும் மே 7ஆம் தேதி சென்னை நேரு ...

ஈரானின் 7 அதிவேகப் படகுகளைச் சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா; ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்

ஈரானின் 7 அதிவேகப் படகுகளைச் சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா; ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்

உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் 07 அதிவேகப் படகுகளை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ...

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் லொறி விபத்து

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் லொறி விபத்து

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள தோணா பகுதியில் வைத்து லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி ஆபத்துக்களின்றி தெய்வாதீனமான முறையில் உயிர்தப்பியுள்ளார். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் ...

தன்னார்வ ஓய்வு மின்சார பணியாளர்களுக்கான இழப்பீடு தொடர்பில் விசேட அறிவிப்பு

தன்னார்வ ஓய்வு மின்சார பணியாளர்களுக்கான இழப்பீடு தொடர்பில் விசேட அறிவிப்பு

இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் (VRS) கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு கட்டங்களாக நஷ்டஈடு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள், சிவில் ...

யாழில் அனுமதிப்பத்திரமின்றி முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது!

யாழில் அனுமதிப்பத்திரமின்றி முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர் சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு ...

மின்கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

மின்கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

புத்தளம் - மதவக்குளம் வீதியில், ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்மன்தலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றுமுன்தினம்(03.05.2026) மாலை ...

மன்னாரில் கணவனை படுகொலை செய்து மலக்குழியில் வீசிவிட்டு பொலிஸில் சரணடைந்த பெண்

மன்னாரில் கணவனை படுகொலை செய்து மலக்குழியில் வீசிவிட்டு பொலிஸில் சரணடைந்த பெண்

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக பெண்ணொருவர், தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசலகூட ...

களுத்துறையில் கொடூரம்; காணித் தகராறில் மகளை இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற தந்தை!

களுத்துறையில் கொடூரம்; காணித் தகராறில் மகளை இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற தந்தை!

களுத்துறை பகுதியில் மகளை கொடூரமாக தாக்கிப் படுகொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுத்துறை வடக்கு, போசிறிபுர பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு ...

முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார். தேர்தலில் தவெக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆளும் திமுக அரசின் கூட்டணி 73 ...

Page 134 of 1121 1 133 134 135 1,121
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு