Tag: Batticaloa

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையை குறைத்துத் தருவதாகக் கூறி, அவரது மனைவியிடம் இருந்து ரூ.750,000 கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் நீதிமன்ற உதவியாளர் ஒருவர் செப்டம்பர் ...

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

குருக்கள்மடம் பகுதியில் சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி தொடர்பான பகுதியில், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ள களுவாஞ்சிகுடி ...

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

சர்வதேச கச்சா எண்ணெய் விலை அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude), ஜூலை மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது. ...

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் குமார் குணரத்னம் மற்றும் நான் ஆகிய மூவர் மட்டுமே தேர்தல் ...

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கையுடன் மூன்று முக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் ...

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

ஹொரணை, வகவத்த களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிவேகமாகவும் தலைக்கவசமின்றியும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நள்ளிரவு சுமார் 2.00 ...

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

பொது சுகாதாரத் துறையில் இலங்கை ஈட்டியுள்ள இரண்டு முக்கிய வரலாற்றுச் சாதனைகளைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரச் சான்றிதழை வழங்கியுள்ளது. திமோர்-லெஸ்தேயின் ...

AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

இலங்கை பொலிஸின் பெயர், இலச்சினை மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் மற்றும் அறிவித்தல்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ...

சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி

சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி

மட்டக்களப்பு, சந்திவெளி பகுதியில் இன்று (9) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரான்குளத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர், ...

Page 1225 of 1225 1 1,224 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு