500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!
வழக்குத் தீர்ப்பின் பிரதியை வழங்குவதற்காக 500 ரூபாய் இலஞ்சமாகக் கோரி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சம் அல்லது ...










