Tag: srilankanews

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!

ஈரானுடனான ஐந்து மாத கால மோதலின் போது, துல்லியமாகத் தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளின் உலகளாவிய கையிருப்பில் கணிசமான பகுதியை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தியுள்ளதாக, இந்த விவகாரம் ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ...

மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

மினுவாங்கொட, அம்பகஹவத்த பகுதியில் சுமார் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 12 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொட பொலிஸ் ...

இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

இரத்மலானை பகுதியில் உள்ள ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டை இலக்காகக் கொண்டு இரண்டு ...

கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை

கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை

கடுவலை பிரதான பேருந்து நிலையத்தின் வாரச் சந்தை வளாகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்தொன்றுக்கு இன்று (05) அதிகாலை அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்து தப்பிச் ...

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று (04) இரவு ...

விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழக முதல்வர் ...

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு இன்று (04) தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ...

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 72 சதவீதத்துக்கும் அதிகமானோர் இன்னும் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள் என அண்மைய சிறைத் தரவுகள் தெரிவிக்கின்றன. கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்களின்படி, ...

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

மொணராகலையிலிருந்து பதுளை நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் சென்ற 'சிசுசெரிய' தனியார் பேருந்தின் ஓட்டுநர் கடுமையான மதுபோதையில் பேருந்தை இயக்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை (04) காலை ...

Page 1282 of 2061 1 1,281 1,282 1,283 2,061
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு