Tag: srilankanews

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று (04) இரவு ...

விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழக முதல்வர் ...

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு இன்று (04) தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ...

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 72 சதவீதத்துக்கும் அதிகமானோர் இன்னும் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள் என அண்மைய சிறைத் தரவுகள் தெரிவிக்கின்றன. கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்களின்படி, ...

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

மொணராகலையிலிருந்து பதுளை நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் சென்ற 'சிசுசெரிய' தனியார் பேருந்தின் ஓட்டுநர் கடுமையான மதுபோதையில் பேருந்தை இயக்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை (04) காலை ...

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் சூழ்நிலையில், பேச்சுவார்த்தை விவகாரத்தில் ஈரான் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் ...

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

வடகிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக ...

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், நகர்ப்புற பயணிகள் போக்குவரத்திற்காக மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ...

கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) முதல் மீண்டும் வழமைபோல் இயங்கும் என மத்திய ...

‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற "சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்" என்ற கருத்தரங்கில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய ...

Page 1284 of 2061 1 1,283 1,284 1,285 2,061
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு