இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்; சீமான் வலியுறுத்து
இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது ...
இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது ...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எம்.தில்ஷான், தனது இரட்டைக் குடியுரிமையை துறக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் ...
நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பலமான தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்திலேயே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்துபோட்டியிட தீர்மானித்தேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கொழும்பு ...
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றைய தினம் (05) முடிவடைந்து இன்று டொனால்ட் ட்ரம்ப் அதிக ...
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வந்த தாய்லாந்து பெண் ஒருவர் தனது பயணப் பையில் மறைத்து வைத்திருந்த 197 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ...
தனது கணவரான விஜய குமாரதுங்கவை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். ...
எமது battinaatham ஊடகத்தில் வேட்பாளர்களின் விளம்பரங்கள் இலவசமாகவோ அல்லது கட்டணத்துடனோ காட்சிப்படுத்தப்படாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் கட்சி சார்ந்தோ அல்லது ...
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் ...
அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதமுலன பிரதேசத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட ...
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார சுவரெட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த கட்சியின் ஆதரவாளர் இருவரை துண்டு பிரசுரங்களுடன் நேற்று புதன்கிழமை ...