மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது
மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மஹர சிறைச்சாலை வளாகத்தைச் ...










