Tag: Batticaloa

மரண வீட்டில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

மரண வீட்டில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு நேரத்தில் சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில் ...

டான் பிரியசாத் கொலையின் துப்பாக்கிதாரி கைது

டான் பிரியசாத் கொலையின் துப்பாக்கிதாரி கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளரும், “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளருமான டேன் பிரியசத் கொலை வழக்கில் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 02 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 489 முறைப்பாடுகள் ...

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; 9 பேர் பலி

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; 9 பேர் பலி

அமெரிக்கா- உக்ரைன் இடையே கனிமவள ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். உக்ரைனின் கனிம ...

ரயில் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; ஒருவர் பலி

ரயில் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; ஒருவர் பலி

காலி - அஹங்கம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (02) காலை ...

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைப்பு

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைப்பு

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தால் மீட்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. ...

உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மூடப்படவுள்ள கொழும்பு பங்கு சந்தை

உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மூடப்படவுள்ள கொழும்பு பங்கு சந்தை

உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு பங்குச் சந்தை மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் (6) ஆம் திகதி பகல் 12:30 மணிக்கு ...

தமிழ் அரசுக் கட்சியுடன் சேர்ந்து பயணிக்க தயார்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் அரசுக் கட்சியுடன் சேர்ந்து பயணிக்க தயார்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தந்தை செல்வாவின் கொள்கையின்படி தமிழ் அரசுக் கட்சி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என ...

மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை அநுர இன்னும் நிறைவேற்றவில்லை

மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை அநுர இன்னும் நிறைவேற்றவில்லை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்னும் நிறைவேற்றவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா ...

Page 135 of 136 1 134 135 136
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு