Tag: Battinaathamnews

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

352 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 36 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனடா நாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ...

6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!

6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!

போர்ச்சுகல் கால்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகக் கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 2026 பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ...

உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான 2026 ஆம் ஆண்டு பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் ...

தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலனும் ...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ...

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

அமெரிக்கா மீதான ஆயுதச் சார்பை இஸ்ரேல் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் ஈரானுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் ...

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் போகஸ்வெவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் சேமமடு காட்டுப் பகுதியில் அகழ்வில் ஈடுபட்டிருந்த ...

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

2026 ஆம் ஆண்டு பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு மதுவரி ...

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, நாட்டில் பாதுகாப்பான நெல் இருப்பை பராமரிப்பது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இது ...

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற கோர வீதி விபத்தில், ஓய்வுபெற்ற ...

Page 136 of 2028 1 135 136 137 2,028
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு